தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கந்தர்வகோட்டை க முருகானந்தம் தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’.
ஜி முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ள இந்த “ஆண்கள் ஜாக்கிரதை“ வித்தியாசமான திரில்லர் படம்.
ராஜ் கிருஷ்ணா நடித்துள்ளார்.
அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும் என்பதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஓர் ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டுமே சிதையும்.
ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படம் நாளை பிப்ரவரி 19ல் ரிலீசாகிறது..
இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Aangal Jakiradhai Complete Horror entertainer film from Feb 19