தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் விஜய்யின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் இப்பிரச்சினை குறித்து பேசியதாவது…
என் மகன் விஜய்-அமலாபால் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மையே.
கல்யாணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என கூறிய அமலா தொடர்ந்து படங்களில் நடித்தார்.
கணவர் விஜய்யிடம் கூட கலந்தாலோசிக்காமல் அவரே முடிவுகளை எடுத்தார்.
இரு குடும்பத்தாரும் அவரிடம் பேசிபார்த்தும் பலனில்லை. அந்த பெண் யார் பேச்சையும் கேட்க தயாரில்லை.
எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே சட்டரீதியாக இந்த முடிவை எதிர்கொள்கிறோம்” என்றார்.