தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அரசியல் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது.
இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இப் படத்தை தயாரித்து வருகிறது.
தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இப்படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் எனத் தெரிகிறது.
