தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எனவே படத்தை திரையில் பார்க்க ஆவலாக ரசிகர்கள் இருந்தனர்.
முதலில் இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என பரபரப்பாக வெளியிட்டு டிரெண்டாக்கினார்கள்.
அதன்பின்னர் டிசம்பர் 23 படம் ரிலீஸ் என்றார்கள்.
தற்போது அந்த தேதியும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக சூர்யா அறிவித்துவிட்டார்.
எங்களது முயற்சிகளையும் மீறி எதிர்பாரா விதமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுவும் நன்மைக்கே என்று கருதி இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் என்ன காரணம் என்பதை தெரிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அப்செட் ஆக உள்ளனர்.