தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் தமிழ் சினிமாவில் இது எப்போதாவது நடக்கும் அரிய நிகழ்வாக மாறிவிட்டது.
அண்மையில் இந்த அரிய நிகழ்வை நடத்தி காட்டியவர் மணிரத்னம்.
அவர் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு ஆகிய நான்கு ஹீரோக்களை நடிக்க வைத்தார்.
தற்போது மீண்டும் அது போன்ற ஒரு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டை கையில் எடுக்க உள்ளாராம்.
அதில் விஜய், விக்ரம், சிம்பு ஆகிய மூவரையும் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே விக்ரம் மற்றும் சிம்பு உடன் இணைந்திருக்கிறார் மணிரத்னம்.
தற்போதுதான் முதன்முறையாக விஜய்யுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Maniratnam plans to direct Vijay Vikram and Simbu in his next movie