தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் தெலுங்கு சினிமாவின் ஹாட் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை கைதி பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் சுல்தான் பட ரிலீஸ் குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில்…
“சுல்தான்’ 90 சதவீதம் படப்பிடிப்பு எடிட்டிங் முடிந்துவிட்டது.
கொரோனா பிரச்சினை இடையில் மீதமுள்ள படப்பிடிப்பை எப்படி முடிப்பது என்று பார்க்கிறோம்.
எங்களது தயாரிப்பில் மிகப்பெரும் தயாரிப்பாகவும், என்டெர்டெயின்மென்ட் படமாகவும் இருக்கும்.
இந்த படத்தின் வெளியீடு பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை,” என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.