தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல்பாக இயக்குனர் ஹரி இயக்கவிருக்கிறார்.
இதில் விக்ரமுடன் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கின்றனர்.
வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன் மேற்கொள்கிறார்.
வருகிற செப்டம்பர் முதல் இப்படத்தின் சூட்டிங்கை தொடங்கி, சென்னை, நெய்வேலி, ஜெய்ப்பூர், நொய்டா, ஆக்ரா, காத்மண்டு ஆகிய பகுதிகளில் படமாக்கவிருக்கிறார் ஹரி.
2018 ஜனவரிக்குள் இதன் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.