தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் விஜய்சேதுபதி பேசும்போது….
இப்படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் என் கூட படித்தவர். நானும் அவனும் +2வில் ஒன்றாக படித்தோம்.
அவன் என்னை வைத்து படத்தை தயாரிக்க விரும்பினார்.
சினிமா வேண்டாம். தயாரிப்பு வேண்டாம் என எவ்வளவு முறை தடுத்து பார்த்தேன். எச்சரித்தேன்.
எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
ஆனால் ஆரஞ்ச் மிட்டாய் படத்தை எடுத்தார். இப்போது றெக்க.
அவன் பிடிவாதமானவர். ஆனால் ஒரு தெளிவான நல்ல முடிவை சிந்தித்து எடுப்பார்.
இப்போது இப்படத்தை நல்ல முறையில் மிகப்பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.
இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.
