தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதற்கு சில நாட்களுக்கு முன் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படம் வெளியானது.
மணிகண்டன் இயக்கிய இப்படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தை போலவே இப்படத்தின் ஜோடியும் பெரிதாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.
‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் படத்தில்தான் இவர்கள் இணைகின்றனர்.
முதலில் இவ்வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.