தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் விஜய்ஆண்டனி.
காதலித்து திருமணம் செய்ய ஆசை. எனவே பெண்ணிடம் சென்று காதலை சொல்வேன்.
ஆனால் அந்த பெண்ணிடம் பேசும்போது கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றுதான் கேட்பேன். எனவேதான் யாரும் ஒத்துக்கல போல.
சொந்த ஊரில் இருக்கும்போது முயற்சி செய்தேன். சென்னை வந்த பிறகும் முயற்சி செய்தேன்.
ஆனால் யாரும் ஒத்துக்கல. இறுதியாக ஒப்புக் கொண்டவர்தான் இப்போது என் மனைவி பாத்திமா.” என்று தன் காதல் திருமணத்தை பற்றி பேசினார்.
