தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் ஜீன் 1 முதல் தியேட்டர்கள் இயங்காது எனவும்திரைத்துறை சம்பந்தமான எந்த பணிகளும் நடைபெறாது என தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த சங்கங்களின் அறிக்கையால் விஷால் என்ன செய்வார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Tamilnadu Theatre Owners Association statement against Vishal announcement