தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்பின்னர் சிவகுமார் பேசியதாவது..
முதலமைச்சர் நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியளிப்பு.
தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். – அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி”
என பேசினார் நடிகர் சிவக்குமார்.
SivaKumar family donated 1 crore to cm corona relief fund