தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் ஒளிபரப்பப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே சித்ரா.
இவர் நேற்று அதிகாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இது தற்கொலை தான் என போலீசார் கூறினாலும் இது கொலையா தற்கொலையா என்னும் விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் நடந்து வருகிறது.
விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது
எங்களால் இனி யாரையும் முல்லை கேரக்டரில் பார்க்கவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த சீரியலில் அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துராடி என்பவர் நடிக்கப்போகிறார் என கூறப்படுகின்றது.
மரணத்திற்கு முன்பு கடைசியாக சித்ரா அவர்கள் சரண்யா உடன் தான் வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saranya Turadi to play mullai character in pandian stores