தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதில் ஆர்யா, விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, ராணா ஆகிய ஐந்து ஸ்டார்கள் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அது தொடங்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், குறுகிய காலத்தில் மற்றொரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.
இது பிராமினர் சமூகத்தை சேர்ந்த கதை என கூறப்படுகிறது.
இதில் புதுமுகம் ஒருவர் நாயகனாக நடிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
