தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஜகன்நாத் என்பவர் கதை எழுதியுள்ளார். இப்படத்தில் பெண் காவலர்களின் நிலை குறித்து பேசப்பட்டுள்ளது.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை பிரபலங்கள் பலரும் பார்த்துள்ளனர்.
இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
அனைருவருக்கும் விருப்பமான நல்ல கருத்துடன் மிக மிக அவசரம் படத்தை சுரேஷ் காமாட்சி உருவாக்கியுள்ளார்.
படம் ரிலீசாவுடன் அனைவரின் பாராட்டும் படத்திற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இப்படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய க்ராஸ்ரூட் பிலிம்ஸ் பேனரில் மிக மிக அவசரம் படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது
