தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும், திறமையான கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இயக்குனர் சுசீந்திரனும், தன் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என தன் ஆதங்கத்தை ஒரு கடிதமாக வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கடேஷ் அவர்களும் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2009-ல் சிறந்த வில்லன் ‘வில்லு’ படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ்க்கு கிடைத்துள்ளது.
அப்படியென்றால், அங்காடித் தெருவில் நான் ஏற்ற கதாபாத்திரம் வில்லன் இல்லை குணச்சித்திரம் என்பது தெளிவாகியது எனக்கு..! உங்களுக்கு நண்பர்களே…? என்று தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்த எனக்கு சிறந்த குணசித்திர விருதாவது கொடுத்திருக்கனும்.
அதே படத்தில் நடித்த மகேஷுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதாவது கிடைத்திருக்கனும்” என இது தொடர்பான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.