தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை முடித்துவிட்டு, யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் அஜித்? என்ற கேள்வி பலநாட்களாக கோலிவுட்டை வலம் வருகிறது.
விஷ்ணுவர்தன் அல்லது ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என பலரும் கூறி வந்தனர்.
இதனிடையில், பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானது.
“ஆனால் இது முற்றிலும் வதந்தி. ஒரு படத்தை நிறைவு செய்த பின்னரே, தன் அடுத்த படத்தை அஜித் முடிவு செய்வார்” என அஜித் தரப்பில் கூறப்படுள்ளது.