தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் அமித் பார்கவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடித்து வந்தனர்.
ஆனால் பிரியா விலகவே, அவர் கேரக்டரில் சயித்ரா நடித்து வருகிறார்.
21 வயதாகும் இவருக்கு தமிழில்தான் இதுதான் முதல் சீரியலாம்.
வாய்ப்பு வந்தால் சினிமாவில் நடிப்பீர்களா? என்று இவரிடம் கேட்டதற்கு இவர் அளித்துள்ள பதில் இதுதான்….
“சூர்யானா அவ்வளவு பிடிக்கும். அவரோட எல்லாம் படமும் பாத்து இருக்கேன்.
அவரோட ஸ்டைல், மெனக்கெடல், எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
எந்த கதையாக இருந்தாலும் அவருடன் நடிக்க தயார்” என தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.