தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை ரத்தினசிவா இயக்க நாயகனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி பேசும்போது…
நான் ஹீரோவாக ஆவதற்கு முன்னே ஹரீஷ் உத்தமனை பார்த்துள்ளேன்.
நான் பயிற்சி பெற்றவன். ஆனால் அவர் எந்த பயிற்சியும் இல்லாமல் மிக அழகாக நடிப்பவர்.
ஹீரோவுக்கு உண்டான எல்லா தகுதியும் உள்ளவர்.
நிச்சயம் ஒரு நாள் ஹீரோவாக நடிப்பார்.
என்னிடம் பணம் இருந்தால், ஒருநாள் முடிந்தால் அவர் நடிக்கவுள்ள படத்தை நிச்சயம் நான் தயாரிப்பேன்” என்றார்