தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பரத் சீனி தயாரித்திருந்த இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த சில மாதங்களாகவே பணியாற்றி வந்தார் விஜய் மில்டன்.
அதன்படி, தற்போது இன்றுமுதல் சூட்டிங் தொடங்கிவிட்டார்.
எனவே, விஜய்மில்டனுக்கு இயக்குனர் சுதீந்திரன் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.