தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது…
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்.
மேலும் அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்’என அறிவித்துள்ளார்.
இதனிடையில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் அறிவித்து இருந்த்து குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
TN CM announced there will be Inquiry Commission for Jayalalitha death and Memorial for Vedha illam