தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விஜய் மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு அடுத்த நாளே விஜய்யின் அம்மா ஷோபா தானும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது விஜய் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதனையடுத்து மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் சந்திக்க அவரின் பனையூர் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் மதியம் வரையும் விஜய் வரவே இல்லையாம்.
இதனையடுத்து வந்தவர்களுக்கு விருந்து உபசரிப்பு மட்டும் நடந்ததாம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் என்ன பேசினாலும் அது அரசியலாக பார்க்கப்படும். மேலும் மாஸ்டர் படம் திரைக்கு வரவேண்டும்.
இப்போது எது பேசினாலும் அது பிரச்சினையில் முடிய வாய்ப்புள்ளதாக மௌனமாக இருக்க முடிவு செய்துவிட்டாராம் இந்த மாஸ்டர்.
Thalapathy Vijay meets the district secretaries of his fan club