தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விரைவில் இப்படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது.
இதன்பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் இருவரும் இணைகின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இதன்படி வருகிற ஜூன் 25-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.
அங்கு இரண்டு வாரங்கள் சூட்டிங் நடைபெறவுள்ளதாம்.