தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்நிலையில் சென்னையில் தன் சூட்டிங்கை முடிந்துவிட்டு, காரில் வீடு திரும்பியிருக்கிறார் சூர்யா.
காரில் சூர்யா இருப்பதை உறுதிக் செய்துக் கொண்ட சில ரசிகர்கள் காருக்கு இணையாக வேகமாக தங்களை பைக்கை ஓட்டி அவரை படம் பிடித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்களின் வேகத்தை பாரத்த சூர்யா தன் காரை நிறுத்தி, அவர்களோடு பேசியுள்ளார்.
அப்போது…
உங்களுடைய அன்புக்கு நன்றி. இப்படி வேகமாக நீங்கள் பைக் வண்டி ஓட்டுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.
தயவு செய்து வேகத்தோடு விளையாடாதீர்கள். உங்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்.
அன்புக்கு நன்றி. என் மீது அன்பிருந்தால் நான் சொல்வதை கேளுங்கள். என்று சொல்லியிருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Suriya request his fans not to ride bike in over speed