தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர் ரோபோ சங்கர் தன் வீட்டில், அனுமதியின்றி 2 அரிய வகை கிளிகளை வளர்த்து வந்துள்ளார்.
அந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பதை சில தினங்களுக்கு முன் நம் FILMISTREET பார்தோம்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தன் வீட்டில் அரசு அனுமதியின்றி கிளிகள் வளர்த்த ரோபோ சங்கருக்கு வனத்துறை 2.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
robo shankar Fined By The Forest Department In Parrot Breeding Case