தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவரைப்போல், விவசாயிகளுக்கு நாங்களும் உதவ வேண்டும் என பிரசன்னா-சினேகா தம்பதிகள் விரும்பினர்.
எனவே, நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார் விஷால்.
அதன்படி பிரசன்னா மற்றும் சினேகா நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவும் வகையில் ரூ. 2-லட்சம் நிதி வழங்கினர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கி செய்துள்ள இந்த நற்செயல் பாராட்டுக்கூரிய ஒன்றாகும்.
இந்நிகழ்வு விஷால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட “Friends Of Farmers” எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.
Prasanna and Sneha donates two Lakhs to struggling farmers