தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.
இப்பட நாயகி யார்? என்ற குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இதன் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவர் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோடி ஏற்கெனவே ஏகன், ஆரம்பம், பில்லா ஆகிய படங்களில் இணைந்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Nayanthara to romance with Ajith for Viswasam