தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படம் அடுத்த வருடம் 2018 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.
இதனிடையில் மாநகரம் படம் மூலம் ரசிகர்களை வசியப்படுத்திய இயக்குனர் லோகேஷ் அவர்களிடமும் கதை கேட்டுள்ளாராம் சூர்யா.
அவர் சொன்ன கதையும் பிடித்து போக இந்த கூட்டணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.