தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஜெயலலிதா மர்ம மரணம், ரிசார்டில் எம்எல்ஏக்கள் தஞ்சம், நிலையற்ற தமிழக முதல்வர்கள், மீத்தேன் திட்டம், கூடங்குளம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம், பஸ் கட்டண உயர்வு, ஆர் கே நகர் இடைத்தேர்தல், காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட், போலீஸ் அராஜகம் இப்படி ஒவ்வொரு பிரச்சினையாக தமிழக மக்களை பாதிப்பு அடைய செய்துள்ளது.
தமிழகமே போராட்ட பூமியாக மாறிவரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நன்மை நடக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த யாகம் செய்துள்ளார்.
காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்துக் கொண்டுள்ளார்.
Latha Rajinikanth conducted Yaagam for welfare of TN peoples