தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று திடீரென இந்த படத்தை திரையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு…
இப்படத் தயாரிப்பாளர் விஜய்பிரகாஷ் அவர்கள், எம்.வி.பிரகாஷ் என்பவரிடம் வாங்கியிருந்த ரூ.29 லட்சம் கடனை திருப்பி தரவில்லை எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டு படத்தை திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
