தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் காலா திரைப்படம் வருகிற ஜீன் 7ல் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற ஒரு போராட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் பா. ரஞ்சித்.
அப்போது அவரிடம்
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதே துப்பாக்கி சூட்டூக்கு காரணம் என ரஜினிகாந்த் பேசியது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ரஞ்சித் கூறியதாவது…
இன்று காலையில் கூட ரஜினி சாரிடம் பேசினேன்.
போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல.
தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. நான் இப்போதும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன்.” என் கூறினார்.