தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவிருப்பதாக நம் தளத்தில் செய்தி பதிவிட்டு இருந்தோம்.
எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
இவர் டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.