விஜய் பாடிய ‘பைரவா’ பாட்டு படைத்த சாதனை

விஜய் பாடிய ‘பைரவா’ பாட்டு படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sung a song in Bairavaa made 100M views in Youtubeஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவில் பாடல்களை பாடி வருகின்றனர்.

அதில் முக்கியமானவர் இளைய தளபதி விஜய்.

இவர் நடித்து இறுதியாக வெளியான படம் பைரவா.

பரதன் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாப்பா பாப்பா நான் உன் ஆளப்பா என்ற பாடலை விஜய் பாடியிருந்தார்.

வைரமுத்து இப்பாடலை எழுத விஜய்யுடன் பிரியதர்ஷினி இணைந்து பாடியிருந்தார்.

இந்த பாடலின் காட்சி வீடியோ கடந்த 2017 ஜனவரி மாதம் 17ஆம் தேதி லஹரி மியூசிக் நிறுவனத்தால் யூடிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது வரை இப்பாடலை 1 கோடி (100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்களாம்.

எனவே இதனை விஜய் ரசிகர்கள் #THALAPATHYVoiceHits100MViews என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Vijay sung a song in Bairavaa made 100M views in Youtube

அருண்ராஜா காமராஜுக்கு கவுண்டர் கொடுத்த சிவகார்த்திகேயன்

அருண்ராஜா காமராஜுக்கு கவுண்டர் கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan reply to Neruppuda song fame Arunraja Kamarajநாம் எப்படிதான் கேள்வி கேட்டாலும், அதற்கு தனக்கே உரித்தான பாணியில் கவுண்டர் கொடுப்பதில் சிவகார்த்திகேயன் கில்லாடி.

இதனால் சில நடிகைகளே அவரிடம் பேசும்போது எச்சரிக்கையாகத்தான் பேசுகிறார்களாம்.

இந்நிலையில் நெருப்புடா பாடல் புகழ், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்’ என டுவிட் செய்திருந்தார்.

அதற்கு கவுண்டர் கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது… ‘உலகம் சொல்றது இருக்கட்டும், முதலில் அந்த பொண்ணு சொல்லட்டும்’ என கலாய்த்துள்ளார்.

Arunraja Kamaraj‏Verified account @Arunrajakamaraj
அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Replying to @Arunrajakamaraj
Thambi ulagam solradhu ulmanasu solradhellam mukkiyamilla.. andha ponnu sollanum

Sivakarthikeyan reply to Neruppuda song fame Arunraja Kamaraj

மே 30 முதல் தியேட்டர்கள் மூடப்படாது; இதற்கு விஷால் என்ன சொல்ல போகிறார்?

மே 30 முதல் தியேட்டர்கள் மூடப்படாது; இதற்கு விஷால் என்ன சொல்ல போகிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் ஜீன் 1 முதல் தியேட்டர்கள் இயங்காது எனவும்திரைத்துறை சம்பந்தமான எந்த பணிகளும் நடைபெறாது என தெரிவித்து இருந்தார்.

தற்போது இந்த சங்கங்களின் அறிக்கையால் விஷால் என்ன செய்வார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamilnadu Theatre Owners Association statement against Vishal announcement

எந்த சாயலும் இல்லாமல் விவேகத்தை உருவாக்கும் சிவா

எந்த சாயலும் இல்லாமல் விவேகத்தை உருவாக்கும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivaசிவா இயக்கி, அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதன் சூட்டிங்கை பல்கேரியா நாட்டில் முடித்துக் கொண்டு சென்னையில் திரும்பியுள்ளனர்.

இங்கே சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விவேகம் படம் பற்றி தன் சமீபத்திய பேட்டியில் சிவா கூறும்போது…

வீரம், வேதாளம் ஆகிய படங்களில் இடம் பெற்ற காட்சிகளின் சாயல் எதுவும் விவேகம் படத்தில் இடம் பெறாமல் பார்துக் கொண்டாராம்.

அதற்காகதான் படத்தின் நாயகி காஜல் முதல் வில்லன் விவேக் ஓபராய் வரை தன் படத்தில் நடிக்காத கலைஞர்களை களம் இறக்கினாராம்.

மேலும் விவேகம் வெளியான பிறகு, அஜித்தின் லெவல் இன்னும் உயரும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.

Director Siva reveals few facts about Ajiths Vivegam movie

கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு ‘நோ’ சொன்ன பவர் பாண்டி..?

கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு ‘நோ’ சொன்ன பவர் பாண்டி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajkiran Kamalதமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்கு பஞ்சம் இல்லையென்றாலும், அம்மா அப்பா கேரக்டருக்கு எப்போதும் பஞ்சம் இருந்துக் கொண்டேத்தான் இருக்கிறது.

இதனால் அம்மா அப்பா கேரக்டர்களில் நடிக்கும் சரண்யா மற்றும் ராஜ்கிரண் ஆகியோருக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘பவர் பாண்டி’ படம் ராஜ்கிரனுக்கு இன்னும் அதிகப்படியான இமேஜ்ஜை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடத்தவுள்ள ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

ஆனால் நிக்ழ்ச்சியில் கலந்துக் கொள்ள ராஜ்கிரண் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கூட சில விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், ராஜ்கிரண் அதை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Power Paandi actor Rajkiran refuse to participate in Kamals TV show

ரஜினிக்கு அரசியல் தேவையா..? ஊடகங்களை கண்டிக்கும் சேரன்

ரஜினிக்கு அரசியல் தேவையா..? ஊடகங்களை கண்டிக்கும் சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini cheranகடந்த 2 தினங்களாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

முதல்நாளில் ரசிகர்களை சந்தித்தபோது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ரஜினி பேசியிருந்தார்.

இதனால் இரண்டு தினங்களாக ரஜினி பேசியது சரியா? அவர் அரசியலுக்கு வரலாமா? ஆதரவு கிடைக்குமா? என்ற பல விவாத மேடைகள் ஊடகங்களில் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வந்தால், சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என தன் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்றும் சற்றுமுன் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

Cheran Pandian‏ @cherandreams 19m19 minutes ago
சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல்தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை

Cheran Pandian‏ @cherandreams 6m6 minutes ago
ரஜினிசார் நல்லமனிதர். அரசியல் லாபங்களுக்காக அவரை வலியுறுத்தி இறக்கி ஆதாயம்தேட நினைப்பவர்களிடம் உஷார் என சொன்னேன். மக்கள் அழைத்தால் வாருங்கள்.

Director Cheran clarifies his statement on Rajinis political entry

More Articles
Follows