தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் `சர்கார்’.
இப்படக்குழு அடுத்த கட்ட சூட்டிங்குக்காக விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியுள்ளது.
சென்னையிலுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
இதில் விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.
அதை அவர் படக்குழுவின் அனுமதியுடன் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
Varalakshmi released Vijays Sarkar shooting spot photo