தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள மொழியில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம்.
இப்படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து நம் மனதை அள்ளியவர் நடிகை சாய் பல்லவி.
இதுவரை இவர் எந்த நேரடி தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால் தெலுங்கில் ஃபிதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி மற்றொரு நடிகையான சுஜா வருணி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
இளவரசியான சாய்பல்லவி நான் பாராட்டுகிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் சிறப்பானவை.
சாய்பல்லவியின் கேரக்டரை நான் பெரிதும் மதிக்கிறேன். சினிமாவிலும் நிஜத்திலும் அவர் உடுத்தும் ஆடைகள் பெரிதும் கவர்ந்துள்ளது.
ஒரு வார்த்தை கூட தெலுங்கில் தெரியாவிட்டாலும் தான் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
நான் அவரை ரசிக்கிறேன். காதலிக்கிறேன்” என ஒரு கடிதமாக பதிவிட்டுள்ளார்.
குற்றம் 23, கிடாரி, வைகை எக்ஸ்பிரஸ், முன்னோடி உள்ளிட்ட 40 படங்களில் நடித்துள்ளவர் சுஜா வருணி என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த கடிதம்…
Suja VaruneeVerified account @sujavarunee 2m2 minutes ago
words to the girl whom I admire a lot! @Sai_Pallavi92
Suja Varunee wrote Love Letter to Malar teacher fame Sai Pallavi