தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயன் வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.
இப்படத்தை தொடர்ந்து இவரின் மார்கெட் வேல்யூ ஜெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது.
இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அவரை வாழ்த்தி நம் தளத்தில் “சிவகார்த்திகேயன் பவரை தமிழ் சினிமா உணர்ந்த தருணம் இது” என்று பதிவிட்டு இருந்தோம்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் நம் தளத்திற்கு பதிலளிக்கும்போது கூறியுள்ளதாவது..
“தமிழ் சினிமா ரசிகனின் பவரை நான் உணர்ந்த தருணம் என்றும் கூட சொல்லலாம்” என தெரிவித்துள்ளார்.