ரஜினி விஜய் சூர்யாவுக்கு அடுத்து சமந்தாவுக்கு கிடைத்த பெருமை

ரஜினி விஜய் சூர்யாவுக்கு அடுத்து சமந்தாவுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்விட்டர் பக்கத்தில் தங்கள் படங்களுக்கு எமோஜி கிடைப்பது ஒரு பெருமையாக தமிழ் திரையுலகினர் பார்க்கின்றனர்.

கோலிவுட்ல் ‘மெர்சல், காலா, சூரரைப் போற்று மாஸ்டர்’ ஆகிய படங்களுக்காக அந்தந்த ஹீரோக்களுக்கு டுவிட்டரில் எமோஜிக்கள் கிடைத்தன.

இதுவரையில் ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த எமோ பெருமை கிடைத்தன.

தற்போது முதன்முறையாக ஒரு நடிகையான சமந்தாவுக்கும் எமோஜி கிடைத்துள்ளது.

சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கும் எமோஜி கிடைத்துள்ளது.

இவருக்கு முன்பு வட இந்தியாவில் பிரியங்கா சோப்ரா நடித்த ‘த ஸ்கை இஸ் பின்க்’ படத்திற்கு எமோஜி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha is the first actress to get emoji in india

ஆபாச வீடியோ வைரல்…; அஜித்தின் ரீல் மகள் அனிகா அழுகை

ஆபாச வீடியோ வைரல்…; அஜித்தின் ரீல் மகள் அனிகா அழுகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

தற்போது குமரியாக வளர்ந்து நாயகியாக நடிக்க காத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களையும் இணையத்தையும் சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில் அரைகுறை உடையில் அனிகா ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

இதனை சிலர் ரசித்தும் சிலர் கண்டித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

தற்போது அந்த பாச வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார் அனிகா.

அவர் கூறும்போது, “கருப்பு உடையில் நடனம் அந்த பெண் நான் அல்ல. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. நிஜத்தில் என்னை பார்ப்பதுபோலவே அதை மார்பிங் செய்துள்ளனர்.

அந்த வீடியோ எல்லை மீறும் வகையில் உள்ளது. அந்த வீடியோவை இணைய தளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார் அனிகா.

Actress Anikha Surendran about her alleged morphed video thats gone viral

anika fake image

ரஜினி விஜய்யை அடுத்து டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

ரஜினி விஜய்யை அடுத்து டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi‘மாஸ்’ ஹீரோவாக வலம் வரும் போதே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் விஜய்சேதுபதி.

இதற்கு முன்பே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எஃப் 2 படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

இதையடுத்து பிரபாஸை ஹீரோவாக வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்

இந்தப் படத்தை கே.ஜி.எஃப் படங்களை தயாரித்த, ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

மக்கள் செல்வனும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Vijay Sethupathi to play antogonist in prabhas next film

ஆன்லைனில் எடுத்த வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே தேர்வு வைக்க முதல்வரிடம் மாணவர்கள் கோரிக்கை

ஆன்லைனில் எடுத்த வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே தேர்வு வைக்க முதல்வரிடம் மாணவர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn students online coachingஇன்று (23/01/2021) புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்து நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் தங்களின் தேர்வுகள் ஆன்லைன் முறைப்படி நடத்த வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்.

மாணவர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார்.

அதில் ஆன்லைன் மூலம் எடுத்த வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமே தேர்வுகள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பின்னர் இன்று மாலை புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு அதிகாரி மற்ற அதிகாரிகளுடனும் கலந்து பேசி முடிவு அளிக்கப்படும் என கூறினார்.

Pondicherry students request for online exam

தமிழக காவல் துறையில் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்திய ‘சில்லுக்கருப்பட்டி’ பட நடிகர் மரணம்

தமிழக காவல் துறையில் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்திய ‘சில்லுக்கருப்பட்டி’ பட நடிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஹலிதா இயக்கி எடிட்டிங் செய்திருந்த படம் ‘சில்லுக்கருப்பட்டி’.

இந்த படம் கடந்த 2019ல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீசானது.

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் & சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை இணைந்து வெளியிட்டனர்.

இந்த படத்தில் 4 கதைகள் 4 காதலாக சொல்லப்பட்டது.

15 வயது காதல்… 25 வயது காதல்… 40 வயது காதல்…. 60 வயது காதல்…

முதல் அத்தியாயம் பிங்க் பேக்’

2வது அத்தியாயம் ‘காக்கா கடி’

3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’

4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’

முதல் கதையில்…

குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கும் பிங்க் ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளை போடும் ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு.

தந்தை அன்பாக கொடுத்த காஸ்ட்லியான மோதிரத்தை தவறவிடும் அந்த சிறுமி தவிக்க, குப்பை பொறுக்கும் அந்த பையன் எப்படி அதை அவளிடம் சேர்த்தான் என்பதே கதை.

2வது கதையில்…

வாடகை காரில் பயணம் செய்யும் கேன்சர் இளைஞன் மற்றொரு பயணி பெண் இடையே உண்டான உணர்வுபூர்வமான கவிதை இது.

*3வது கதையில்…

திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த கன்னிக்கும் (லீலா)…. பேரன் பேத்திகளை பார்த்த மனைவியை இழந்த (க்ரவ்மகா ஸ்ரீராம்) -வருக்கும் இடையே உருவான முதிர்ந்த காதல் கதை இது.*

4வது கதையில்…

வீடே சொர்க்கம் என வாழும் ஒரு இல்லத்தரசிக்கும் (சுனைனா) மனைவியுடன் உடலுறவே சொர்க்கம் என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை இது..

இந்த நிலையில் மேற்சொன்ன இந்த 3வது கதையில் நடித்தவர்களில் ஒருவரான க்ரவ்மகா ஸ்ரீராம் (நவநீதன்) என்பவர் இன்று மரணமடைந்தார்.

இவர் அந்த படத்தில் யசோதா கேரக்டரில் நடித்த லீலா சாம்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்காப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார் ஸ்ரீராம்.

தமிழக காவல் துறையில் Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் க்ரவ்மகா ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.

#SilluKaruppatti fame #KravMagaSreeram passes away in an accident

IMG_20210123_151205

IMG_20210123_153136

IMG_20210123_153143

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் இடத்தில் சூர்யாவின் 2டி நிறுவன சீ.இ.ஓ.

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் இடத்தில் சூர்யாவின் 2டி நிறுவன சீ.இ.ஓ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப்.

இதில் பல முன்னணி பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த கிளப்பிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.

இவர் சூர்யாவின் 2டி நிறுவனத்தில் சீ.இ.ஓ மற்றும் இணை தயாரிப்பாளர். இவருக்குத் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் மிக அதிகம். தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அனைவருடைய பாராட்டையும் பெற்றவர்.

தற்போது இவர் சென்னை ரைஃபில் கிளப்புக்கு செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதற்காக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவருக்கு முன்பாக இந்தப் பதவியில் தினத்தந்தி உரிமையாளர் டாக்டர் பி.சிவந்தி ஆதித்தன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

rajsekar pandian

rajsekar pandian (2)

Raj Sekar Pandian elected as Honorary secretary of the Chennai Rifle Club

More Articles
Follows