தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி அவர்கள் ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்து அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்றால் ராகுல் காந்தி.
அப்போது மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி…
“உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வியை கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி…
“எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிளந்தது போல் இருந்தது.
உங்களில் யாரேனும் தந்தையை இழந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும்.
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை“ என தெரிவித்தார் ராகுல் காந்தி.
Rahul Gandhi talks about his father’s death