தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் பரியேறும் பெருமாள்.
மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கதிர், ஆனந்தி நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாக இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சற்றுமுன் நடிகர் தனுஷே அறிவித்துள்ளார்.
இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
Pariyerum Perumal fame Mari Selvarajs next with Dhanush and Kalaipuli Thanu