தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காமெடியனாக நடித்து வந்த சந்தானம் அண்மைகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
சில காரணங்களால் அந்த நிறுவனம் இந்த தயாரிப்பை கைவிட தன் பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் பிரபுதேவா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
மே அல்லது ஜூன் மாதம் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாம்.
Director Rajesh teams up with Santhanam in Prabudeva production