தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீலங்காவை (இலங்கை) பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி.
இவர் 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இவரை பாக்யராஜ் தான் அறிமுகப்படுத்தினார்.
யோகி பாபுவை அடுத்து போண்டா மணியும் ஹீரோவாகிறார்
வடிவேலுடன் இவர் நடித்த *அடிச்சு கூட கேட்பாங்க… சொல்லிடாதீங்க.. டேய் எதைடா சொல்ல கூடாது* என்ற காமெடி படு பிரபலம்.
தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் விவேக் உடன் இணைந்து காமெடி செய்திருப்பார்.
மேலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடிவேல் சந்தானம் யோகிபாபு சதீஷ் சூரி வரிசையில் ஹீரோவானார் ‘போண்டா’ மணி
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Nadigar Sangam Vice President #PoochiMurugan spoke with the doctors and asked about the health status of Actor #BondaMani.
The Doctors have informed that #BondaMani is now feeling better and further treatment’s will be given… l #filmistreet
Comedian Bonda Mani admitted to intensive care unit