தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம் படித்துவந்தவர் மாணவி அஸ்வினி.
இவர் காதலிக்க மறுத்தால் ஒரு வாலிபன் இவரை கல்லூரி வாசலில் வைத்து கொலை செய்துவிட்டான்.
இந்த சம்பவம் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சம்பவம் குறித்து கடும் கோபமாக தன் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் சினிமாவுக்கும் பங்குண்டு என குற்றம் சாட்டியுள்ளார்.
“ஒருதலை காதலை மிகைப்படுத்தி காட்டும், பெண்களின் உணர்வுகளை திரித்து மலிவுபடுத்தி, பாலியல் ஆதிக்கத்தை வீரம் என்று சித்தரிக்கும் திரைப்படங்களுக்கும் பொறுப்புண்டு” என பதிவிட்டுள்ளார்.
kasturi shankarVerified account @KasthuriShankar 6h6 hours ago
ஸ்வாதி…. சித்ரா தேவி…. அஷ்வினி…. இன்னும் எத்தனை அப்பாவி பெண்களை காவு கொடுக்க போகிறோம்? காதல் என்ற பெயரில் தொடரும் இந்த கொலைபாதக சைக்கோ போக்குக்கு முடிவு என்ன ? இது துரோகம். இது நமது வாழ்வியலின் தோல்வி. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு. #ashwini #RIPAshwini
— kasturi shankar (@KasthuriShankar)
Cinema also reason for murder of Love refusal girls says Kasthuri
அவர் பதிவிட்டுள்ள கடிதம் இதோ…