தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல படங்களிலும் ஹீரோவாகவும், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாகவும் நடித்தவர் அருண் விஜய்.
இவர் இன்று அதிகாலை 2,30 மணியளவில் நடிகை ராதிகா மகள் வரவேற்பு பார்ட்டியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது நன்றாக குடி போதையில் இருந்திருக்கிறார்.
இதனால், சென்னை நுங்கம்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதியுள்ளார்.
எனவே, அருண் விஜய்யின் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை விஜயகுமாரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்துள்ளனர்.