தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது கொரேனா வைரஸ் தன் தாக்குதலை இந்தியாவிலும் தொடர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதுவரை இரண்டு வாரங்களை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி கொரோனா இருளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை பலர் செய்திருந்தனர். சிலர் தெருக்களில் கூடி தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
ஒன்று கொரொனா, இரண்டு முட்டாள்தனம்… இந்த இரண்டில் இருந்து இந்தியா விடுப்பட வேண்டும், என்று கூறி யாரையே மறைமுகமாக தாக்கியுள்ளார்.
Yuvan slams Stupidity in Corona lighting 9 PM 9 Mins