தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்காக பிறகு இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இவருக்கும் ரஜினிக்கும் மிகப்பயங்கரமான சண்டைகாட்சி ஒன்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். பஞ்சாபி மற்றும் சில இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்