தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.
இதற்கு திரையுலகின் பல்வேறு அமைப்பினர்கள் தங்களது அனுதாபத்தை தெரிவித்து, தற்கொலைக்கு காரணமான அன்புசெழியனை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர்.
ஆனால் சினிமாத் துறையில் உள்ள முன்னணி நடிகரான கமல் இது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து கமல்ஹாசனை தேடி கலாய்க்கும் வகையில் பாஜக. வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
Dr Tamilisai SoundararajanVerified account @DrTamilisaiBJP
தன்துறைசார்ந்ததுக்கம்தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான்வேண்டும்!
Why Kamal didnt speak about Producer suicide asks Tamilisai Soundararajan