தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார்.
போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் நடத்தையில் சந்தேகமிட்டு சண்டை போட்டதை ஒப்புக்கொண்ட அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஹேமந்த் பொன்னேரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் முல்லை கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது? என சீரியல் தரப்பினர் நடிகையை தேடி வருகின்றனர்.
முழுசா சித்ரா வாக மாறிய பிரபல தொகுப்பாளினி .. புகைபடங்கள் உள்ளே
இந்த நிலையில் மறைந்த சித்ரா போன்றே உள்ள இளம் பெண்ணின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி் வருகிறது..
கீர்த்தனா தினகர் என்பவர் சமூக வலைதளத்தில் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட்டோ ஷுட் நடத்திய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த்துள்ளார்.
VJ Chitra’s Lookalike anchor Keerthana Dinakar Recreates Mullai From Pandian Stores