தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த கூட்டணியில் அண்மையில் அமலா பால் ஒப்பந்தம் ஆனார்.
தற்போது இவர்களுடன் விவேக் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் இணைய உள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.
இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.