தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மனு ஆனந்த் என்பவர் இயக்கவுள்ள படத்திற்கு எப்.ஐ.ஆர். எனத் தலைப்பிட்டுள்ளனர்.
அதாவது பைசல், இப்ராஹிம், ரியாஸ் என 3 முஸ்லீம் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து எப்.ஐ.ஆர். என பெயர் வைத்துள்ளனர்.
நாட்டில் தலை விரித்தாடும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாம்.
இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்.
அஷ்வத் என்பவர் இசையமைக்க சூட்டிங் தொடங்கியுள்ளது.