தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இதில் முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லையே என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
அப்போது விஷால் பேசியதாவது…
விக்ரம், கரண், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் வந்தனர்.
மேலும் ஸ்கைப் டெக்னாலஜி மூலம் கமல்ஹாசன் பேசினார். அதுவும் ஒரு வகையான பங்கேற்புதான்.
நாங்கள் எல்லா உறுப்பினர்களையும் அழைக்கிறோம். அவர்கள் வருவது அவர்களது விருப்பம் என்று பேசினார்.
